சுகமஞ்சரி – உங்கள் திறமையை உலகறிய செய்யுங்கள்!

எமது சஞ்சிகையின் அடுத்த வெளியீட்டுக்கான கட்டுரைகள் மற்றும் பல அறிவுபூர்வமான பல அறிவுபூர்வமான படைப்புகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். பங்குபற்றுவோர் இலங்கையிலும், இலங்கைக்கு வெளியிலும், புகலிட நாடுகளிலும் வாழும் , அனைத்துப் படைப்பாளிகளையும் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கிறோம்! மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக சேவையாளர்கள், மருத்துவத்துறை சான்றோர், தேர்வுபெறும் தொகுப்புகளும் வெளியீடு செய்யப்படும். உங்களுக்கு தெரிந்த எழுத்தாளர்களுக்கு , இந்த அறிவித்தலையும் தகவல்களையும் தெரியப்படுத்துங்கள்! கட்டுரைகள் A4 அளவில் தட்டச்சிடப்பட்டு 21.04.2025க்குள் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டியது…

Read More